Wednesday 6 April 2011

பாபாவின் உபதேசம்

பாபாவின் அறிவுரைகளும், பயிற்சி முறைகளும் வித்தியாசமானவை. குறிப்பிட்ட வரையறை அல்லது இலக்கணம் இல்லாதவை. இதற்கு முன் எப்போதும் இல்லாத வரையிலானது. சிலருக்கு நேரடியாக அளித்தார். சிலருக்கு மறைமுகமாக குறிப்பால் அளித்தார். ஒரு சிலருக்கு கனவில் தோன்றி காட்சிகளாய் தந்தார். குரு பிரம்மா  போன்ற மந்திரங்களையும் உபதேசித்தார். ஹடயோகம் பயிற்சி செய்து கொண்டிருந்த ஒருவரை அதை அப்படியே நிறுத்தும் படியும், பொறுமையே அதையும் விட முக்கியமானது என்றும் அறிவுரை கூறியும் இருக்கிறார். தொடர்ந்து படிக்க இங்கே  கிளிக் செய்யவும்..........சாயிதியானம்

No comments: