Wednesday 1 July 2015

ஸ்ரீ சாயிமார்க்கம் மற்றும் சாயி பிரசார் சேவா டிரஸ்ட் ஆண்டு தோறும் இணைந்து நடத்தும் ஷிர்டி சாயி லிகித நாம ஜப ஹோமம்,1008 சங்காபிஷேகம், பஜனை & அன்னதானம் ஆகியனவும் அன்று மாலை எடிட்டர் மோகன் அவர்களுக்கு இவ்வாண்டின் ஸ்ரீ சாயிமார்க்கம் விருதளிப்பு விழாவும் வரும் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி ஞாயிறன்று நடைபெறும்.கேரள மாநிலம் முதலமடா சினேகம் ஆசிரம நிறுவனர் ஸ்ரீ சுனில்தாஸ் சுவாமிகள்,மலேசிய சாயி சமாஜ நிறுவனர் ஸ்ரீ எஸ்.பி.கண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்கள்.விழாவின் நிறைவாக கலைமாமணி,இறை இசைத் தென்றல் ஸ்ரீ வீரமணி ராஜு அவர்களின் பக்தி இன்னிசை நடைபெறும்.

அனைவரும் வருக.மரகத பாபா அருள் பெறுக!