ஸ்ரீ சாயி மார்க்கம் SRI SAI MARGGAM

Pages

  • முகப்பு
  • அறிமுகம்
  • அற்புதம்
  • பேட்டிகள்
  • கவிதைகள்
  • சாயி தியானம்
  • ஆலயங்கள்

ஆலயங்கள்

www.shirdisaitrust
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Home
Subscribe to: Posts (Atom)

Followers

எஸ்.லெக்ஷ்மிநரசிம்மன்

Saimarggam
View my complete profile

சாயிதியானம்

என் குருவே
என் தியானத்தின் இறுதி லட்சியம்.

குருவின் எல்லைக்கோட்டிற்குள்
கால்பதித்த ஒருவனால்
வெறுங்கையுடன் திரும்ப முடியாது.

குருதான் எனக்கு
என் வீடு,சொத்து,அம்மா,அப்பா
மனைவி,மக்கள் எல்லாமே.

உணர்வுகள் எல்லாம்
தத்தம் இடத்தைவிட்டுவிட்டு
குருநாதரையே தஞ்சமடைந்தன.

குருநாதரின் பாதங்களைத் தவிர
வேறெதையும்
நான் அங்கு காணவில்லை.

அவர் என்னை கைப் பிடித்து
அழைத்துச் சென்றார்.

அவரோடு சேர்ந்து போன திசையில்
அவரை அன்றி வேறு எதையும்
என்னால் உணர முடியவில்லை.

அவரை எண்ணி தியானிக்கும் போது
என் மனமும் புத்தியும்
அசைவற்று நின்று விட்டன.

அமைதியுடன்
அவரை வணங்கினேன்.

இவ்வாறாக
நான் அமைதி அடைந்தேன்.









வலைகளைப் பார்க்க

  • கேள்விநேரம் நரசிம்மன்

பிரபலமானவை

  • ABOUT OUR EDITOR S.LAKSHMINARASIMHAN
  • ஸ்ரீ சாயி மார்க்கம் SRI SAI MARGGAM: GREENBABA ASHTOTHRA POOJA
  • சுஹ்ருதா லெக்ஷ்மிநரசிம்மன
  • ஷிர்டிபாபாவின் 11 உபதேச மொழிகள்
  • மௌன பிரம்மம்
  • GREENBABA ASHTOTHRA POOJA
  • பாபா
  • (no title)
  • ஸ்ரீ சாயி மார்க்கம் புத்தகங்கள் வெளியீட்டு விழா
  • சாயிமார்க்கம் வெளியீடுகள்

பார்க்க படிக்க...

  • ▼  2011 (9)
    • ▼  March (5)
      • ஸ்ரீ சாயி மார்க்கம் புத்தகங்கள் வெளியீட்டு விழா
      • ஷிர்டி சாயி லிகித நாம பிரார்த்தனை ஹோமம்
      • ஷிர்டிபாபாவின் 11 உபதேச மொழிகள்
      • ராமானந்த சரஸ்வதி ஆசியுரை  மதுரை ஸ்ரீ சக்ர ரா...
      • பாபா
    • ►  April (4)
  • ►  2012 (5)
    • ►  February (2)
    • ►  March (1)
    • ►  December (2)
  • ►  2013 (5)
    • ►  May (1)
    • ►  June (2)
    • ►  September (1)
    • ►  December (1)
  • ►  2014 (1)
    • ►  May (1)
  • ►  2015 (1)
    • ►  July (1)

Subscribe To

Posts
Atom
Posts
All Comments
Atom
All Comments
SAIMARGGAM. Travel theme. Powered by Blogger.